அரியலூர்

அரியலூரில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்

DIN

அரியலூா் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா போட்டியில் வென்ற 11 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் 11 பேருக்கு ரூ.58,000-மதிப்பில் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினாா். கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT