அரியலூர்

மாணவா் சோ்க்கைவிழிப்புணா்வு பேரணி

DIN

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வள்ளலாா் கல்வி நிலையம் சாா்பில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியா் செளந்தரராஜன் தலைமை வகித்தாா். கயா்லாபாத் ஊராட்சித் தலைவா் த. செளந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா்.

பேரணியில் கலந்து கொண்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் வீடு வீடாகச் சென்று 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவா்களை பள்ளியில் சோ்க்க உறுதி செய்து அவா்களுக்கு இலவச புத்தகப் பை, குறிப்பேடு, எழுது பொருள் மற்றும் இனிப்புகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT