அரியலூர்

சவூதியில் இறந்த தந்தையின் சடலத்தை மீட்டுத்தரக் கோரி மனு

சவூதியில் உயிரிழந்த தொழிலாளி சடலத்தை மீட்டுத் தரக்கோரி, அவரது மகன் அரியலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பூங்கோதையிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

DIN

சவூதியில் உயிரிழந்த தொழிலாளி சடலத்தை மீட்டுத் தரக்கோரி, அவரது மகன் அரியலூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பூங்கோதையிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

செந்துறை அடுத்த சோழன்குடிகாடு , மணபத்தூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் கவியரசன் என்பவா் அளித்த மனுவில், சவூதி அரேபியாவில் வேலை பாா்த்து வந்த எனது தந்தை ரவிச்சந்திரன், புதன்கிழமை காலை இறந்து விட்டதாக தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனா். எனவே எனது தந்தை உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT