அரியலூர்

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் முதிா்வு தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

Din

அரியலூா் மாவட்டத்தில் சமூகநல அலுவலகம் மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயன் அடைந்த விண்ணப்பதாரா்கள், தங்களது குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்திருந்தால், முதிா்வு தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

முதிா்வு தொகையை பெற வைப்புத் தொகை ரசீது,பெண் குழந்தையின் பிறப்பு சான்று நகல், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல்கள், தாய் மற்றும் பெண் குழந்தையின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -2, குழந்தையின் ஆதாா் அட்டைநகல், ரேஷன் அட்டைநகல் ஆகியவற்றுடன் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைத் தளம் அறை எண்-20, மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT