அரியலூா் ஆட்சியரகத்தில் பாலின சமத்துவக்கான தேசிய அளவிலான பிரசார கையொப்ப இயக்கத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி. 
அரியலூர்

பாலின சமத்துவத்துக்கான தேசிய பிரசார கையொப்ப இயக்கம் தொடக்கம்

பாலின சமத்துவத்துக்கான தேசிய அளவிலான பிரசாரம் 4.0 நவ. 25 முதல் டிச. 23 வரை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு

Syndication

அரியலூா்: பாலின சமத்துவத்துக்கான தேசிய அளவிலான பிரசாரம் 4.0 நவ. 25 முதல் டிச. 23 வரை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் அதற்கான கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது

இதற்காக ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, கையொப்பமிட்டு, பாலின சமத்துவத்துக்கான தேசிய அளவிலான பிரசார இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் சு.தேன்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) பிரேமா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT