கரூர்

கரூரில் குண்டர்  தடுப்புக் காவலில் இளைஞர் கைது

DIN

கரூர் மாவட்த்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், வாங்கப்பாளையம் கொங்கு நகரைச் சேர்ந்த வீராசாமி மகன்  சங்கர் என்கிற ஆட்டோ சங்கர்(37). இவர்
திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்ய  மாவட்ட ஆட்சியர் த. அன்பழகனுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையின்பேரில் சங்கரை குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து,  புதன்கிழமை சங்கர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT