கரூர்

பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்

DIN

கரூரில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ரூசோ வரவேற்றார். பகுதிநேர சிறப்பாசிரியர்களின் குறைகளை கேட்டறிதல், 2011முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை அரசு உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பாசிரியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT