கரூர்

இளம்பெண்ணிடம் தகராறு:  இருவர் கைது

கரூரில் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

DIN

கரூரில் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் தாந்தோணிமலை சுங்ககேட் அடுத்த நாடார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவரது மனைவி கலையரசி (25). இவர் அப்பகுதியில் கடந்த திங்கள்கிழமை நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன்(30), ஆனந்தராஜ்(23) ஆகியோர் தகராறு செய்தார்களாம். அப்போது கலையரசியை இருவரும் சேர்ந்து கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டலும் விடுத்தார்களாம். இதுதொடர்பாக கலையரசி அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிந்து குணசேகரன், ஆனந்தராஜ் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT