கரூர்

தாந்தோனிமலையில் தெருமுனைப் பிரசாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கரூரில்  கையெழுத்து இயக்க தெருமுனைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கரூரில்  கையெழுத்து இயக்க தெருமுனைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாந்தோன்றிமலை கடைவீதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, நகரச் செயலர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.வரதராஜன் முதல் கையெழுத்திட்டு, பிரசார இயக்கத்தைத் தொடக்கி வைத்தார்.
கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டச் செயலர் கே.கந்தசாமி உள்ளிட்ட பலர் தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT