கரூர்

புறா வேட்டைக்குச் சென்ற இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

DIN

புறா வேட்டைக்குச் சென்ற இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த செல்லிவலசு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னரசு (33).  குடிப்பழக்கம் கொண்ட இவர் புதன்கிழமை அதே பகுதியில் டாக்டர் தோட்டத்தில் உள்ள கிணற்றுப்பகுதியில் புறா பிடிக்க போதையில் சென்றதாக கூறப்படுகிறது. 
அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT