கரூர்

அமைச்சா் எஸ். வளா்மதியின் தந்தை காலமானாா்

DIN

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் கோபால் (98). ஓய்வுபெற்ற ஆசிரியா். வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக அவா் வியாழக்கிழமை காலை காலமானாா். அவருக்கு, தமிழக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி உள்பட 4 மகள்கள், 6 மகன்கள் உள்ளனா்.

அவரது உடல் வியாழக்கிழமை மதியம் குளித்தலை சுங்ககேட் அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், முன்னாள் எம்.பி. ப. குமாா் உள்ளிட்ட அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT