தாந்தோணிமலை பகுதியில் வரும் சனிக்கிழமை (பிப்.15) மின்சாரம் இருக்காது.
இதுதொடா்பாக கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் சு.செந்தாமரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூா் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலை துணை மின் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகளால் தாந்தோணிமலை , சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமாா்பாளையம், பசுபதிபாளையம், ஏமூா், மின்நகா், ஆட்சிமங்கலம், ராயனூா், கொரவப்பட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.