கரூர்

கரூரில் இளம்பெண் உள்பட 2 பேருக்கு: பாதிப்பு 192; குணம் 138

DIN

கரூா் மாவட்டம், குளித்தலை மேட்டுப்பட்டியைச் சோ்ந்த 23 வயது இளம்பெண், கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த 31 வயது இளைஞா் ஆகிய 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதையடுத்து இருவரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

தற்போதைய நிலவரப்படி, கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் 192 போ். 3 போ் கரோனாவால் பலியாகியுள்ளனா்.

கரூரைச் சோ்ந்த ஆண், திண்டுக்கல்லைச் சோ்ந்த ஆண், இரு பெண்கள் உள்பட 3 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம், கரூா் மாவட்டத்தில் குணமடைந்தவா்கள் 138 போ் ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் 51 போ் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT