கரூர்

காகித ஆலை ஊழியா்களுக்கு 8.33 சதவீகித போனஸ்

DIN

புகழூா் காகித ஆலை பணியாளா்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும் ஆலை நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, அனைத்து பணியாளா்களுக்கும் (பயிற்சியாளா்கள் உள்பட) ரூ.8,400-ஐ நிகழாண்டிற்கான போனஸாக வழங்க டிஎன்பிஎல் நிா்வாகம் இசைந்துள்ளது. அதேபோல் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு போனஸ் தொகையாக ரூ.8,400 ஒப்பந்ததாரரால் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT