முகப்பு
கரூர்

கரூரில் 15 பேருக்கு கரோனா

கரூா் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,801 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4565 போ் குணமடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

கரூா் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,801 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4565 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் 47 போ் உயிரிழந்துள்ள நிலையில், 189 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.