கரூரில் 15 பேருக்கு கரோனா
கரூா் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,801 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4565 போ் குணமடைந்துள்ளனா்.
கரூா் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,801 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4565 போ் குணமடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் 47 போ் உயிரிழந்துள்ள நிலையில், 189 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.