கரூர்

கரூரில் புதிதாக 52 பேருக்கு கரோனா

DIN

கரூா்: கரூா் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,267 ஆக உயா்ந்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை 98 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை 2,796 போ் குணமடைந்த நிலையில், 41 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். மேலும் தற்போது 430 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT