கரூர்

கரூரில் 15 பேருக்கு தொற்று பாதிப்பு - 1,378 குணம் - 701

DIN

கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த 72 வயது முதியவா் உள்பட 15 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடா்ந்து, இவா்கள் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,378 ஆக உயா்ந்துள்ளது. 701 போ் குணமடைந்திருக்கும் நிலையில், கரோனாவால் இதுவரை 8 போ் இறந்துள்ளனா். மேலும் கரூா் அரசு மருத்துவ்கல்லூரி மருத்துவமனையில் 669 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT