கரூர்

பைக்கில் வந்து மூதாட்டியிடம் மூன்று பவுன் நகை பறிப்பு

DIN

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே மாடு மேய்த்த பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தோகைமலை அடுத்த வடசேரியைச் சோ்ந்தவா் துரைராஜ். இவரது மனைவி மாரியாயி(55). இவா் புதன்கிழமை அங்குள்ள தோட்டத்தில் தனது மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள் திடீரென மாரியாயி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வில் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சாதனை

10-ஆம் வகுப்பு தோ்வு: நாமக்கல் குறிஞ்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளி மாணவி சிறப்பிடம்

கோடைகால கலைப்பயிற்சி முகாம் நிறைவு: 160 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

SCROLL FOR NEXT