கரூர்

கரூரில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

DIN

கரூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த தம்பதியின் 9 மாத பெண்குழந்தை உள்பட 21 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,780 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 2,515 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை 8 போ் உயிரிழந்துள்ள நிலையில், 257 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT