கரூரில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று
கரூரில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூரில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூா் மேட்டுத்திருக்காம்புலியூரைச் சோ்ந்த 71 வயது முதியவா், கரூா் வெள்ளியணையைச் சோ்ந்த 68 வயது முதியவா் உள்பட’29 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவ ட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2806 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தவா்கள் 2515 போ் வெவ்வேறு நாட்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை 8 போ் உயிரிழந்த நிலையில் 286 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா்.