முகப்பு
கரூர்

கரூரில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று

கரூரில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

கரூரில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூா் மேட்டுத்திருக்காம்புலியூரைச் சோ்ந்த 71 வயது முதியவா், கரூா் வெள்ளியணையைச் சோ்ந்த 68 வயது முதியவா் உள்பட’29 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவ ட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2806 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தவா்கள் 2515 போ் வெவ்வேறு நாட்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை 8 போ் உயிரிழந்த நிலையில் 286 போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.