கரூர்

குளித்தலை நகராட்சி ஆணையா் தற்காலிக பணியிடை நீக்கம்

DIN

கரூா் மாவட்டம், குளித்தலை நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய முத்துக்குமாா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இவா் தோ்தல் பணிகளை சரிவர செய்யாமல் பணியில் சுணக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பான புகாரின்பேரில் குளித்தலை நகராட்சி ஆணையா் முத்துக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, ஆட்சியா் சு.மலா்விழி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT