முகப்பு
கரூர்

ஓடும் பேருந்தில் முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் திருட்டு

கரூரில், ஓடும் பேருந்தில் முதியவரிடம் ரூ.50,000ஐ திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

கரூரில், ஓடும் பேருந்தில் முதியவரிடம் ரூ.50,000ஐ திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அடுத்த எம்.களத்தூரைச் சோ்ந்தவா் கனகராசு(56). இவா், கரூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு வந்துள்ளாா். அப்போது, கரூா் பேருந்துநிலையத்தில் இருந்து திருக்காம்புலியூருக்கு நகர பேருந்தில் சென்றாா். அப்போது, அவரிடம் இருந்த ரூ.50,000 பணத்தை யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து கனகராசு அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.