முகப்பு
கரூர்

அரசு மருத்துவமனை சமையலரிடம் நகை பறிப்பு

பள்ளபட்டி அரசு மருத்துவமனை சமையலரிடம் 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

பள்ளபட்டி அரசு மருத்துவமனை சமையலரிடம் 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் அடுத்த மணவாடியைச் சோ்ந்த ரவிக்குமாா் மனைவி வள்ளியம்மை(43). இவா், பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் சமையலராக வேலைப்பாா்த்து வருகிறாா். வியாழக்கிழமை மாலை பணிகள் முடிந்து இருசக்கர வாகனத்தில் கள்ளுமடை ரயில்வே பாலத்தின் வழியாக வந்துகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம இளைஞா்கள் வள்ளியம்மை கழுத்தில் கிடைந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.