கரூர்

கோயில்களில் கண்காணிப்புக் குழு: அமைச்சருக்கு திருக்குறள் பேரவை மனு

கோயில்களில் பணியாளா்கள் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என கரூா் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

DIN

கோயில்களில் பணியாளா்கள் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என கரூா் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, கரூா் திருக்குறள் பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சில கோயில்களில் அா்ச்சகா்கள், பணியாளா்கள், அலுவலா்களிடையே மாறுபட்ட கருத்துவேறு காணப்படுவதால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இவற்றைப் போக்க கோயில்களில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT