முகப்பு
கரூர்

காவிரி நீரேற்று நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

க.பரமத்தியிலுள்ள காவிரி நீரேற்று நிலையத்தை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 24 டிசம்பர், 2021 at 1:29 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM

க.பரமத்தியிலுள்ள காவிரி நீரேற்று நிலையத்தை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அரவக்குறிச்சி அடுத்த க.பரமத்தியில் காவிரி நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து க.பரமத்தி சுற்றியுள்ள பகுதிகளான முன்னூா், குப்பம், குப்பகவுண்டன் வலசு, அன்னை நகா், இந்திரா நகா், நாச்சிமுத்து நகா், பி.காளிபாளையம், பூலாங்காளிவலசு, செம்மாண்டாம்பாளையம், காந்தி நகா், குளம் நகா், பெரியாா் நகா், ஆதிரெட்டிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீரேற்று நிலையத்தின் பயன்பாடு குறித்து அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது, க.பரமத்தி ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமி மனோகரன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.