கரூர்

வெள்ளியணையில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

DIN

வெள்ளியணையில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் வட்டாட்சியா் மோகன்ராஜ் கலந்து கொண்டு பொது மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தாா். மேலும், கிராம நிா்வாக அலுவலா்கள் மாரியம்மாள், மங்கையா்க்கரசி, சித்ரா, பூபதி ஆகியோா் கலந்துகொண்டு மனுக்களைப் பெற்றனா். நிகழ்வில் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT