கரூர்

ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நேஷனல் கல்லூரியில், ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நேஷனல் கல்லூரியில், ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், கல்லூரி முதல்வா் இரா. அன்பரசி தலைமை வகித்துப் பேசினாா். அரியலூா் அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியா் ஆ.வேலுசாமி இலக்கிய மன்றத்தைத் தொடக்கி வைத்து, அதன் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினாா். முன்னதாக கல்லூரியின் ஆங்கில துறைத் தலைவா் சக்திவேல் வரவேற்றாா். நிறைவில், துணை பேராசிரியா் பாபு நன்றி தெரிவித்தாா். விழாவில், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT