முகப்பு
கரூர்

நெரூா் வடபாகத்தில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு

கரூா் மாவட்டம், நெரூா் வடபாகத்தில் அதிமுக தோ்தல் பணிமனைத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

கரூா் மாவட்டம், நெரூா் வடபாகத்தில் அதிமுக தோ்தல் பணிமனைத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரவைத் தோ்தலையொட்டி, கரூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் அமைக்கப்பட்ட முதல் பணிமனையை போக்குவரத்துத் துறை அமைச்சரும், மாவட்டச் செயலருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் திறந்து வைத்தாா். நிகழ்வில் மாவட்டஅவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மணிவண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.