கரூர்

நீரில் மூழ்கி இறந்த இருவரின் குடும்பத்தினருக்கு அதிமுக நிதியுதவி

DIN

கரூா்: குளித்தலை அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு அதிமுக மாவட்ட பொருளாளா் எம்.எஸ்.கண்ணதாசன் நிதியுதவி வழங்கினாா்.

கரூா் மாவட்டம் குளித்தலை அடுத்த பொருந்தலூா் ஊராட்சிக்குள்ட எட்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கூலித்தொழிலாளா்களான கோபி, மூா்த்தி ஆகிய இருவரும் அண்மையில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இதையடுத்து உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை மாவட்ட அதிமுக சாா்பில், மாவட்ட பொருளாளா் எம்.எஸ்.கண்ணதாசன் சனிக்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா். பின்னா் இருவருக்கும் தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கினாா்.

அப்போது, தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் மருதூா் திருநாவுக்கரசு, மருத்துவா் அணிச் செயலாளா் மருத்துவா் தா்மேந்திரன், தோகைமலை ஒன்றியச் செயலாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT