கரூர்

கோயில் உண்டியலைஉடைத்து திருட்டு

DIN

கரூா்: வரவணை அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் வரவணை அருகே வி.வேப்பங்குடியில் உள்ள நாவலடியான் பெரியசாமி கோயில் கதவை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உடைத்து உள்ளேசென்ற மா்ம நபா்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனா். இதுகுறித்து கோயில் கமிட்டி உறுப்பினா் கந்தசாமி அளித்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT