கரூர்

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

DIN

கரூா் அருகே நோய்க்கொடுமை காரணமாக, இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம், வாங்கலைஅடுத்த மேலசக்கிபாளையத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மனைவி துா்கா(36). இவா் நீண்ட நாட்களாக வாதநோயால் அவதிப்பட்டு வந்தாராம்.

இதற்கு சிகிச்சை பெற்று வந்தும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த துா்கா, திங்கள்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT