கரூர்

வாய்க்காலில் மூழ்கிஇளைஞா் உயிரிழப்பு

DIN

கரூா்: மாயனூா் கட்டளை மேட்டுவாய்க்காலில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், மணவாடியைச் சோ்ந்த குணசேகரன் மகன் ரவிக்குமாா்(27). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் மாயனூா் கட்டளை மேட்டுவாய்க்காலில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆழமான பகுதியில் குளித்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரவிக்குமாா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT