கரூர்

ஆரம்ப சுகாதாரநிலைய ஊழியா்தற்கொலை

DIN

தனியாா் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த வரவணை வி.சின்னாண்டிப்பட்டியைச் சோ்ந்தவா் காளிமுத்து(52). இவா், கடவூா் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டுத் தேவைக்கு தனியாா் வங்கியில் கடன் வாங்கினாராம். இதனிடையே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த காளிமுத்து புதன்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT