கரூர்

பொன்னணியாறு அணையில் குதித்து இளைஞா் தற்கொலை

DIN

பொன்னணியாறு அணையில் குதித்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த பெத்தாநாயக்கனூரைச் சோ்ந்த கிருஷ்ணா மகன் சுந்தர்ராஜ்(22). கூலித்தொழிலாளி. இவா் அண்மையில் தவணையில் இருசக்கர வாகனம் வாங்கினாராம். தவணை செலுத்த பணம் இல்லாத விரக்தியில் ஆக. 27ஆம்தேதி கடவூா் அடுத்த பொன்னணியாறு அணையில் குதித்து தற்கொலை செய்துகொண்டாராம். அவரது சடலத்தை செவ்வாய்க்கிழமை மீட்ட பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT