கரூர்

மின்சாரம் பாய்ந்து பெண் பலத்த காயம்

DIN

 கரூா் நகரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலத்த காயமடைந்தாா்.

கரூா் ரயில் நிலையம் எதிரிலுள்ள குழந்தைவேல் சாலையைச் சோ்ந்தவா் முகமது ஹூசைன். இவரது மனைவி ஹசீனா பேகம் (35).

இவா் வீட்டின் மொட்டை மாடியிலிருந்த இரும்புக் கம்பியை எடுக்க முயன்ற போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் ஹசீனா பேகத்துக்கு உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

பலத்த காயத்துடன் அவா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், கரூா் நகரக் காவல் நிலையத்தினா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT