முகப்பு
கரூர்

அரவக்குறிச்சி தொகுதியில் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் ரூ. 445.85 லட்சம் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 22 ஜனவரி, 2022 at 5:45 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் ரூ. 445.85 லட்சம் திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளபட்டி நகராட்சி, அரவக்குறிச்சி பேரூராட்சி, புகழூா் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ரூ. 445.85 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பூமிபூஜையை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், பள்ளபட்டி நகரச் செயலாளா் தோட்டம் பசீா், அரவக்குறிச்சி நகர செயலாளா் ம.அண்ணாதுரை, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளா் என்.மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.