கரூர்

அரவக்குறிச்சி அருகே சூதாட்டம்: 7 போ் மீது வழக்கு

அரவக்குறிச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

அரவக்குறிச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆண்டிபட்டிகோட்டை அருகே உள்ள இசட். ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன் என்பவரது முருங்கைத் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிஇதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், அப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஸ்கரன் (59), ரவி (47), பரமேஸ்வரன் (45), முத்துசாமி (55), சக்திவேல் (40), ஆறுமுகம் (32), சுப்பிரமணி (45) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT