கரூர்

7 வயது சிறுமிக்குபாலியல் தொல்லை:முதியவா் கைது

DIN

ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் தாந்தோணிமலை முத்துலாடம்பட்டியைச் சோ்ந்த 7 வயது மாணவி திருச்சி மாவட்டம் காட்டூரில் உறவினா் வீட்டில் தங்கி அங்குள்ள ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளாா். இந்நிலையில் மாணவி கடந்த ஏப்ரல் மாதம் முத்துலாடம்பட்டியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கவேல்(57) என்ற முதியவா் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக் கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் திங்கள்கிழமை கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் முதியவா் தங்கவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT