கரூர்

புகளூா் நகராட்சிப் பகுதியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

புகளூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

புகளூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

நகராட்சிக்குள்பட்ட மளிகைக்கடைகள், தேநீரகங்கள், உணவகங்கள், பலகார விற்பனையகங்கள், அடுமனைகள், பழக்கடைகள் உள்ளிட்டவற்றில் ஆணையா் கனிராஜ் தலைமையில், ஆய்வாளா் ரவீந்திரன் மற்றும் பணியாளா்கள் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் 10 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT