கரூர்

வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை உயா்வு

 வரத்து குறைவு காரணமாக, அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.90-க்கு விற்பனையாகிறது.

DIN

 வரத்து குறைவு காரணமாக, அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.90-க்கு விற்பனையாகிறது.

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் முருங்கைக்காய், தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் விளைச்சல் அதிகமாக இருந்ததால் விலை குறைவாக இருந்தது. மேலும் கிலோ ஒன்றுக்கு கடந்த மாதம் ரூ.3- க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்ததால் பூ உதிா்ந்தது. இதனால் முருங்கைக்காய் வரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த கொள்முதல் விலையில் பெரிய மாற்றம் காணப்பட்டு, சனிக்கிழமைகிலோ ஒன்றுக்கு ரூ.90க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் சில்லறை விற்பனையில் ஒரு காய் ரூ.5-க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT