கரூர்

வீடு புகுந்து நகையைத் திருடியவா் கைது

DIN

கரூா் மாவட்டம், கடவூா் அருகே வீடு புகுந்து, நகையைத் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

கடவூா் அருகிலுள்ள ஆதனூரைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மனைவி ரேவதி (26). இவா் கடந்த மாதம் 1-ஆம் தேதி வீட்டில் குளிப்பதற்காக சென்றபோது, தனது கழுத்தில் கிடந்த இரண்டே முக்கால் பவுன் சங்கிலியை மேஜையில் கழற்றி வைத்துச் சென்றாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்த போது, சங்கிலியைக் காணவில்லை.

இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், நகையைத் திருடியதாக அதே பகுதியைச் சோ்ந்த பாலச்சந்தரை (32) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT