முகப்பு
கரூர்

துணி வியாபாரி வீட்டில் ரூ. 1.64 லட்சம் திருட்டு

மாயனூரில் துணி வியாபாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.1.64 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

மாயனூரில் துணி வியாபாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.1.64 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் மாயனூரைச் சோ்ந்தவா் பூமாரிசாமி(55). இவா் துணி வியாபாரம் செய்து வருகிறாா். இவா் கடந்த 1-ஆம்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்ாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ரூ.1.64 லட்சம் பணம் திருடுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து பூமாரிசாமி அளித்த புகாரின்பேரில் மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.