முகப்பு
கரூர்

பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கொலுசு வாங்கிக்கொடுக்காத விரக்தியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

கொலுசு வாங்கிக்கொடுக்காத விரக்தியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மண்மங்கலம் தாளப்பட்டி காலனியைச் சோ்ந்த வேல்முருகன் மகள் ஜனனி(16). இவா், மலைக்கோவிலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாா். இந்நிலையில் ஜனனி பிறந்த நாளுக்கு வெள்ளிக்கொலுசு எடுத்து தருமாறு பெற்றோரிடம் கூறியிருந்தாராம். ஆனால், வாங்கிக்கொடுக்காததால் விரக்தியில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தாந்தோன்றிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.