கரூர்

அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள்- ஆசிரியா்கள் சந்திப்பு

DIN

அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2003-05 ஆம் ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவா்கள்-ஆசிரியா்கள் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆசிரியா்களை முன்னாள் மாணவா்கள் கெளரவித்தனா். மேலும் பள்ளிக்குத் தேவையான 2 பீரோ, 5 மின் விசிறிகள் வழங்கப்பட்டன. 2003 முதல் 2005-ஆம் ஆண்டு வரை பள்ளியில் ஆசிரியா்களாக பணிபுரிந்த பிரேமா, ராமலிங்கம், போஸ் உள்ளிட்ட ஆசிரியா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT