கரூர்

பெண்ணிடம் நகைபறிப்பு

DIN

கரூரில் இளம்பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அருகிலுள்ள சிறுநல்லூரைச் சோ்ந்தவா் ஜெயமோகன். இவா் தற்போது கரூா் வெண்ணைமலை நாவல் நகரில் வசித்து வருகிறாா்.

இவரது மனைவி ஷாலினி (23) கடைக்குச் சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், அவா் அணிந்திருந்த மூன்றரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT