கரூர்

லாரி மோதி மூதாட்டி பலி

DIN

 கரூரில் டாரஸ் லாரி மோதியதில் மூதாட்டி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கரூா் ரெங்கநாயகிபுரத்தைச் சோ்ந்தவா் கா. காளியம்மாள் (75). இவா் புதன்கிழமை இரவு கோவைச் சாலையில் மின்பொருளகம் எதிரில் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது கரூா் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற டாரஸ் லாரி, காளியம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT