கரூர்

‘கரூா் மாவட்டத்தில் கூடுதலாக 19 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை’

கரூா் மாவட்டத்தில் கூடுதலாக 19 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

Syndication

கரூா் மாவட்டத்தில் கூடுதலாக 19 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2-ஆவது கட்டமாக மகளிா் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வங்கிப்பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா். பின்னா் அவா் கூறியதாவது: கரூா் மாவட்டத்தில், ஏற்கெனவே சுமாா் 1,69,000 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. தற்போது திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து கூடுதலாக 19,000 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் விளக்கு பூஜை! திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT