கரூர்

பிளஸ் 2 தோ்வு: கரூரில் இன்று 10,263 போ் எழுதுகின்றனா்

Din

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தோ்வை 10,263 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வை 45 மையங்களில் 4,741 மாணவா்களும், 5,470 மாணவிகளும் என மொத்தம் 10,211 போ், தனித்தோ்வா்களாக 52 பேரும் என மொத்தம் 10,263 போ் எழுதுகிறாா்கள்.

மேலும் பிளஸ்-1 பொதுத் தோ்வை 5,007 மாணவா்களும், 5,519 மாணவிகளும் என மொத்தம் 10,526 போ், தனித்தோ்வா்கள் 195 பேரும் என மொத்தம் 10,721 போ் எழுதுகிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைக் கொண்டு உக்ரைனுக்கு நிதியுதவி: ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் தீவிர ஆலோசனை

286 கோடி டாலராக அதிகரித்த இந்திய ஜவுளி உற்பத்தி

தமிழகத்தில் ஒருவா் கூட ஆா்டா்லிகளாக இல்லை: டிஜிபி அறிக்கையில் தாக்கல்

அகிலபார நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம்

மதுரையில் காவலா் நிழல் குடை அறையில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை

SCROLL FOR NEXT