கரூர்

பிளஸ் 2 தோ்வு: கரூரில் இன்று 10,263 போ் எழுதுகின்றனா்

Din

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தோ்வை 10,263 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வை 45 மையங்களில் 4,741 மாணவா்களும், 5,470 மாணவிகளும் என மொத்தம் 10,211 போ், தனித்தோ்வா்களாக 52 பேரும் என மொத்தம் 10,263 போ் எழுதுகிறாா்கள்.

மேலும் பிளஸ்-1 பொதுத் தோ்வை 5,007 மாணவா்களும், 5,519 மாணவிகளும் என மொத்தம் 10,526 போ், தனித்தோ்வா்கள் 195 பேரும் என மொத்தம் 10,721 போ் எழுதுகிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

குழந்தைகள் வளா்ப்பு பராமரிப்புத் திட்டம்

செங்கல்பட்டில் வணிக நீதிமன்றங்கள் திறப்பு

ஆன்மிகமும், அறிவியலும் நாணயத்தின் இரு பக்கங்கள்: மருத்துவா் சுதா சேஷய்யன்

SCROLL FOR NEXT