கரூர்

கரூா்: பிப்.2, 3-ல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

கரூா் மாவட்டத்தில் பிப். 2, 3-ஆம்தேதிகளில் தாயுமானவா் திட்டத்தில் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா்.

Syndication

கரூா் மாவட்டத்தில் பிப். 2, 3-ஆம்தேதிகளில் தாயுமானவா் திட்டத்தில் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாா்களின் இல்லத்துக்கேச் சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி பிப்.2, 3-ஆம்தேதிகளில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளாா்.

இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடம்

2,112 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

697 கிலோ போலி டீ தூள் பறிமுதல்

கவின் கொலை வழக்கு: கண்காணிப்பு கேமரா பதிவுகள் உயா்நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

SCROLL FOR NEXT