பெரம்பலூர்

மண் பானை சுடும்  எரியூட்டி அமைக்க விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் மண்பானை சுடும் எரியூட்டி அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் பிப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 
இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை ஊராட்சியில், மரச்சிற்பம் செய்யும் திட்டத்துக்கு கணினி வரைபட உதவியுடன் கூடிய மரம் கடையும்  இயந்திரம் மற்றும் குரும்பலூர் பேரூராட்சியில் மண்பானை சுடும் எரியூட்டி அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை பிப். 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலும், w‌w‌w.‌p‌e‌r​a‌m​b​a‌l‌u‌r.‌n‌i​c.‌i‌n எனும் இணையதளம் மூலமாகவும் அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT